உன்னாவ் வழக்கு: டிச. 29-ல் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு விசாரணை! | TNNEWS

உன்னாவ் வழக்கு: டிச. 29-ல் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு விசாரணை! | TNNEWS

புதுப்பிக்கப்பட்ட தேதி :  27 டிசம்பர் 2025, 5:29 pm உன்னாவ் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனு : உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்தீப் யாதவுக்கு தண்டனையை நிறுத்தி வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு டிசம்பர் 29, திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. 2017-ஆம் ஆண்டு, உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை […]