வெளியிடப்பட்டது : 25 அக்டோபர் 2025, 10:44 pm கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே ஞாயிற்றுக்கிழமை (அக். 26) இரவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 26) இரவு 11.35 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06135), திங்கள்கிழமை […]