அக்.-21-அன்று-கோயம்பேடு-மார்க்கெட்-இயங்காது!

அக். 21: கோயம்பேடு மார்க்கெட் மூடல்! என்ன காரணம்? | TNNEWS

தமிழ்நாடு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 அன்று கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிப்பு… கோயம்பேடு வெளியிடப்பட்டது :  14 அக்டோபர் 2025, 5:05 am புதுப்பிக்கப்பட்டது :  14 அக்டோபர் 2025, 5:05 am தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 அன்று கோயம்பேடு சந்தை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20 அன்று கொண்டாடப்படுகிறது. இதனால், கோயம்பேடு சந்தை ஒரு நாள் மூடப்படும். இதற்காக அக்டோபர் 20 (திங்கள்) […]