கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி: மக்கள் போராட்டம், போலீஸ் புகைக்குண்டு தாக்குதல்! | TNNEWS

கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி: மக்கள் போராட்டம், போலீஸ் புகைக்குண்டு தாக்குதல்! | TNNEWS

கென்யாவின் முன்னாள் பிரதமரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களை விரட்ட, கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது…படம் – ஏபி வெளியிடப்பட்டது :  16 அக்டோபர் 2025, 4:41 pm புதுப்பிக்கப்பட்டது :  16 அக்டோபர் 2025, 4:41 pm கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களை கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. 80 வயதான ரெய்லா ஒடிங்கா, கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென […]