வைகுண்ட-ஏகாதசி-உபவாசமும்,-பலன்களும்!

வைகுண்ட ஏகாதசி: உபவாசத்தின் மகத்துவம் மற்றும் அதிசய பலன்கள்! | TNNEWS

புதுப்பிக்கப்பட்ட தேதி :  30 டிசம்பர் 2025, 12:30 am வைகுண்ட ஏகாதசி: ஆன்மிகத்தின் சிறப்பு மார்கழி மாதத்தில் வரும் சுக்லபட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஸ்ரீரங்கம் திருவிழா ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், பகல்பத்து மற்றும் இராப்பத்து எனும் விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பகல்பத்து முடிந்ததும், சுக்லபட்ச ஏகாதசி அன்று விடியற்காலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து வந்து […]