அக். 21: கோயம்பேடு மார்க்கெட் மூடல்! என்ன காரணம்? | TNNEWS

அக்.-21-அன்று-கோயம்பேடு-மார்க்கெட்-இயங்காது!

தமிழ்நாடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 அன்று கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிப்பு…

Koyambedu market

கோயம்பேடு

வெளியிடப்பட்டது

புதுப்பிக்கப்பட்டது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 அன்று கோயம்பேடு சந்தை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20 அன்று கொண்டாடப்படுகிறது. இதனால், கோயம்பேடு சந்தை ஒரு நாள் மூடப்படும்.

இதற்காக அக்டோபர் 20 (திங்கள்) மாலை 6 மணி முதல் அக்டோபர் 21 (செவ்வாய்) மாலை 6 மணி வரை சந்தை மூடப்படும் என கோயம்பேடு சிறு மற்றும் மொத்த காய்கறி வியாபார சங்கத் தலைவர் எஸ். எஸ். முத்துக்குமார் அறிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு சந்தை அக்டோபர் 21 அன்று மூடப்படும்

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *